திருநெல்வேலியில் தீபாவளி பலகாரங்கள் – செய்தித்தாளில் பொட்டலமிடுவதற்கு தடைவிதிப்பு
திருநெல்வேலியில் தீபாவளி பலகாரங்கள் – செய்தித்தாளில் பொட்டலமிடுவதற்கு தடைவிதிப்பு திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இனிப்புகள் மற்றும் பலகாரங்களை செய்தித்தாளில் பொட்டலமிட்டு விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…