திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் – உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி
திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் – உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் மருத்துவ துறையினரால் உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது. நீரிழிவு நோயின்…
திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் மாற்றம்
🔸திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் மாற்றம்🔸 தமிழ்நாடு அரசு வெளியிட்ட சமீபத்திய நிர்வாக மாற்ற ஆணைப்படி, திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த திருமதி. மா.சுகன்யா அவர்கள் மாற்றம் செய்யப்பட்டு, அவரது பதவிக்கு தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின்…
நெல்லையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
சென்னையில் வழக்கறிஞர் மீது தாக்குதல் – குற்றவாளிகளை கைது செய்ய நெல்லையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்! சென்னையில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை கடுமையாகக் கண்டித்து திருநெல்வேலி மாவட்ட…
நெல்லையில் சர்வதேச அளவிலான மாஸ்டர் கப் வேக சதுரங்க போட்டிகள்
நெல்லையில் சர்வதேச அளவிலான மாஸ்டர் கப் வேக சதுரங்க போட்டிகள் நெல்லை: நெல்லை மாஸ்டர் செஸ் கிளப் சார்பில், முதலாவது மாஸ்டர் கப் சர்வதேச வேக சதுரங்க (Rapid Chess) போட்டிகள் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.…
நெல்லை அருகே துயரச் சம்பவம்: இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் உயிரிழப்பு!
நெல்லை அருகே துயரச் சம்பவம்: இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் உயிரிழப்பு! நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே பருத்திக் குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்தையாவின் மனைவி முத்துலட்சுமி (27) இரண்டு பெண் குழந்தைகளான முத்தமிழ் (4) மற்றும்…
உலக மனநல தினத்தை முன்னிட்டு ‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ தியான நிகழ்ச்சி நெல்லையில்
உலக மனநல தினத்தை முன்னிட்டு ‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ தியான நிகழ்ச்சி நெல்லையில் உலக மனநல தினத்தை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளை சார்பில் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” எனும் தியான நிகழ்ச்சி நெல்லை அருணா கார்டியாக் கேர் சென்டரில் இன்று (10.10.2025)…
“ஆன்மீக பார்வையில் திருக்குறள்” புத்தக வெளியீட்டு விழா
தேசிய அளவில் “ஆன்மீக பார்வையில் திருக்குறள்” புத்தக வெளியீட்டு விழா குறள் ஓசை – 1 “ஆன்மீக பார்வையில் திருக்குறள்” என்ற புத்தக வெளியீட்டு விழா, 2025 அக்டோபர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, ஸ்ரீ ஐயப்பன் திருமண மண்டபம்,…
திருநெல்வேலியில் பரபரப்பு! தச்சநல்லூர் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு – இன்று மாலை நடந்த அதிர்ச்சி சம்பவம்
திருநெல்வேலியில் இன்று மாலை பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. தச்சநல்லூர் காவல் நிலையம் மற்றும் கரையிருப்பு அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடி பகுதிகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதால் அந்த பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.…
திருநெல்வேலியில் தீபாவளி பலகாரங்கள் – செய்தித்தாளில் பொட்டலமிடுவதற்கு தடைவிதிப்பு
திருநெல்வேலியில் தீபாவளி பலகாரங்கள் – செய்தித்தாளில் பொட்டலமிடுவதற்கு தடைவிதிப்பு திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இனிப்புகள் மற்றும் பலகாரங்களை செய்தித்தாளில் பொட்டலமிட்டு விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…
நெல்லை மாநகரில் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம்
நெல்லை மாநகரில் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம் நெல்லை மாநகர பகுதிக்குள் கனரக வாகனங்கள் (லாரிகள்) வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததை எதிர்த்து, இன்று (செவ்வாய்) நெல்லை டவுன் பகுதியில் வியாபாரிகள் கடைகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில்…