திருநெல்வேலி சைபர் போலீஸ் அதிரடி – 399 வங்கி கணக்குகள் முடக்கம்!

திருநெல்வேலியில் சைபர் குற்றச்செயல்கள்: 9 மாதங்களில் ரூ.5.41 கோடி இழப்பு திருநெல்வேலி நகர சைபர் குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட தகவலின்படி, 2025 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 28 வரை மொத்தம் 507 நிதி மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில்,…

திருநெல்வேலியில் நாளை தொடங்கும் பிஎன்ஐ கண்காட்சி

திருநெல்வேலியில் நாளை தொடங்கும் பிஎன்ஐ கண்காட்சி திருநெல்வேலி, செப்டம்பர் 25 – திருநெல்வேலி பிஸினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (BNI) அமைப்பு, நாளை (செப்டம்பர் 26) முதல் மூன்று நாள் மிகப்பெரிய கண்காட்சியை நடத்த உள்ளது. இக்கண்காட்சி, உள்ளூர் தொழில் முனைவோர்களின் தயாரிப்புகள்,…

திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களிடையே மோதல் – ஒருவர் காயம்,

பள்ளி மாணவர்களிடையே மோதல் – ஒருவர் காயம், திருநெல்வேலி மாவட்டத்தில் பரபரப்பு திருநெல்வேலி, செப்டம்பர் 25, 2025: நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே, பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட திடீர் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதலில் ஒருவருக்கு அரிவாளால் வெட்டு ஏற்பட்டதாக…

உடையார்பட்டி குளம் மறுசீரமைப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா

திருநெல்வேலி, செப்டம்பர் 24, 2025:உடையார்பட்டி குளத்தின் மறுசீரமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று மாலை 3:00 மணிக்கு நடைபெற்றது. நீர் வள மறுசீரமைப்பில் முக்கியமான முன்னேற்றமாக அமையும் இந்த முயற்சி, போஷ் இந்தியா அறக்கட்டளை மற்றும் எக்ஸ்நோரா சர்வதேச அறக்கட்டளையின்…

பொறியாளர் தினத்தில் சமூகப் பொறுப்பு: திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் மாணவர்களுக்கு உதவி

பொறியாளர் தின விழாவை முன்னிட்டு திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் முஸ்லிம் துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் ஆனந்தராஜ் உபகரணங்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை லீனு வரவேற்புரை…

நெல்லை கல்வி உலகிற்கு பெருமை – ஜெயந்தி ஜெயேந்திரன் அவர்களுக்கு தமிழக அரசின் சிறந்த நல்ஆசிரியர் விருது

நெல்லை மகராஜநகரில் உள்ள ஜெயந்தி ஜெயேந்திரன் அவர்களுக்கு தமிழக அரசின் சிறந்த நல்ஆசிரியர் விருது நெல்லை மகராஜநகரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளி விழா மேல் நிலைப் பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் திருமதி ஜெயந்தி ஜெயேந்திரன்…

நெல்லை பாளையங்கோட்டையில் அமலாக்கத்துறை ரைடு

நெல்லை பாளையங்கோட்டையில் அமலாக்கத்துறை ரைடு பாளையங்கோட்டை (நெல்லை): பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் அமைந்துள்ள ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சிவசுப்பிரமணியன் வீட்டில் இன்று (செப். 9) மதியம் அமலாக்கத்துறை (Enforcement Directorate) அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் ஓய்வு…

ரூ.20 லட்சம் ஏமாற்று – கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

ரூ.20 லட்சம் ஏமாற்று – கேட்டவருக்கு அரிவாள் வெட்டு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிவசுந்தர்ராஜன் (39), தனியார் பணி செய்து வருபவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணி வாங்கித் தருவதாக கூறி உதவி பேராசிரியர் பாலகுமார், இவரிடமிருந்து ரூ.20 லட்சம்…

திருநெல்வேலியில் அரசு பேருந்து விபத்து – 20க்கும் மேற்பட்டோர் காயம்

திருநெல்வேலியில் அரசு பேருந்து விபத்து – 20க்கும் மேற்பட்டோர் காயம் திருநெல்வேலியில் இருந்து தெற்குச் செழியநல்லூர் நோக்கி சென்ற அரசு பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானது. மானூர் அருகே ஆளவந்தான் குளம் பகுதியை அடைந்தபோது, சாலையில் திடீரென மாடு குறுக்கே வந்ததாக…

நெல்லையில் அமித்ஷாவுக்கு தயாராகும் தேநீர்

நெல்லையில் அமித்ஷாவுக்கு தயாராகும் தேநீர் திருநெல்வேலி: நாளை நடைபெற உள்ள பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்ள இருக்கிறார். அவர் தனியார் விமானத்தில் தூத்துக்குடி வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை…