திருநெல்வேலி சைபர் போலீஸ் அதிரடி – 399 வங்கி கணக்குகள் முடக்கம்!
திருநெல்வேலியில் சைபர் குற்றச்செயல்கள்: 9 மாதங்களில் ரூ.5.41 கோடி இழப்பு திருநெல்வேலி நகர சைபர் குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட தகவலின்படி, 2025 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 28 வரை மொத்தம் 507 நிதி மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில்,…