Category: News

தூத்துக்குடியில் ஆறாவது புத்தகத் திருவிழா – கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு போட்டிகள்!

தூத்துக்குடியில் ஆறாவது புத்தகத் திருவிழா – கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு போட்டிகள்! தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்கக் குழுவும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து நடத்தும் “ஆறாவது புத்தகத் திருவிழா 2025” வரும் ஆகஸ்ட்…

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் இரண்டாம் இடம் வகிக்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆவணி ப்ரம்மோற்சவம் இன்று (ஆகஸ்ட் 14) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 1.30…

ஆந்திராவில் மருது பாண்டியர் சிலைகள் திறப்பு

ஆந்திர சித்தூரில் மருது பாண்டியர் சிலைகள் திறப்பு ஆந்திரப் பிரதேசம், சித்தூர்: தமிழகத்தின் வீரமரபைச் சிறப்பிக்கும் வகையில் சின்ன மருது – பெரிய மருதுவின் சிலைகள் இன்று (13.08.2025) ஆந்திர மாநிலம் சித்தூரில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு, சமூகப் போராட்டங்களில் ஆர்வமுள்ள…

சிவகாசி அருகே தேவர் சமூக இளைஞர் வெட்டி படுகொலை – குற்றவாளிகள் தேடலில் போலீசார்

சிவகாசி அருகே தேவர் சமூக இளைஞர் வெட்டி படுகொலை – குற்றவாளிகள் தேடலில் போலீசார் — விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேருஜி நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயது கணேஷ் பாண்டி என்ற இளைஞர், நள்ளிரவில் மர்ம கும்பல் தாக்குதலில்…

விண்வெளியின் விருந்தினர் – 3I/ATLAS: ஏலியன் விண்கலமா… இல்லையா?”

உலகம் முழுக்க விண்வெளி ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் ஒரு மர்ம விருந்தினர் தற்போது நம் சூரிய மண்டலத்தை கடந்து செல்கிறார். பெயர் – 3I/ATLAS. இதுவே மனித குல வரலாற்றில் மூன்றாவது உறுதிப்படுத்தப்பட்ட Interstellar (வெளிநட்சத்திர) விருந்தினர். 🚀 எங்கே இருந்து…

பழைய குற்றாலம் அருவியில் இரவு குளிக்க லஞ்சம்? – வீடியோ ஆதாரத்துடன் பரபரப்பு புகார்

திருநெல்வேலி, ஆக. 10:தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவியில் இரவு நேரங்களில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை மற்றும் காவல்துறையினர் லஞ்சம் பெற்றுக்கொண்டு, சில பணக்காரர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்கறிஞர்-சமூக ஆர்வலர் செ.…

பரிதாப நிலையில் செய்துங்கநல்லூர் தபால் நிலைய கட்டிடம் – பொதுமக்கள் உயிர் அச்சத்தில்

பரிதாப நிலையில் செய்துங்கநல்லூர் தபால் நிலைய கட்டிடம் – பொதுமக்கள் உயிர் அச்சத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் செயல்பட்டு வரும் மாவட்ட துனை தபால் அலுவலகம் தற்போது பரிதாபகரமான நிலையிலும், ஆபத்தான சூழலிலும் உள்ளது. வெளியூர், வெளிமாநிலம்,…

மேலப்பாளையத்தில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

பீகார் தேர்தலில் சீர்திருத்தம் என்ற பெயரில் 69 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: மேலப்பாளையத்தில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம் தேர்தல் சீர்திருத்தம் என்ற பெயரில், பிஹார் மாநிலத்தில் 69 லட்சம் வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலிலிருந்து நீக்கிய இந்திய தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து, மார்க்சிஸ்ட்…

கனிமொழி–மோடி சந்திப்பு: தூத்துக்குடி முதல் டெல்லி வரை கவனம்

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி, நேற்று நியூ டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில், தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மத்திய அரசு…