தூத்துக்குடியில் 6வது புத்தகத் திருவிழா – ஆகஸ்ட் 22 முதல் 31 வரை!

தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஆறாவது புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 22 முதல் 31 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்கக் குழுவும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து நடத்தும் இவ்விழாவில்…

ரயில் நிலையத்தில் 1½ நாட்கள் கார் பார்க்கிங் – ₹1,585 வசூல்: பயணிகள் அதிர்ச்சி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1½ நாட்கள் கார் பார்க்கிங் – ₹1,585 வசூல்: பயணிகள் அதிர்ச்சி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1½ நாட்கள் (சுமார் 36 மணி நேரம்) கார் நிறுத்தியதற்காக ₹1,585 பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம்…

‘கூலி’ வெற்றிக்காக லோகேஷ் கனகராஜ் ராமேசுவரத்தில் சாமி தரிசனம்

‘கூலி’ வெற்றிக்காக லோகேஷ் கனகராஜ் ராமேசுவரத்தில் சாமி தரிசனம் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படம் வெற்றி பெற வேண்டி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பு குழுவினர் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு தரிசனம்…

சென்னையில் லீ ராயல் மெறிடியன் ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் சிபிஐ சோதனை

சென்னையில் லீ ராயல் மெறிடியன் ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் சிபிஐ சோதனை சென்னை கிண்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் லீ ராயல் மெறிடியன் மற்றும் அதன் உரிமையாளர் பெரியசாமி வீடு ஆகிய இடங்களில் இன்று (12 ஆகஸ்ட்…

டிடிஎஃப் வாசன் – 10 ஆண்டு ஓட்டுநர் உரிமை ரத்து; மேல்முறையீடு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

டிடிஎஃப் வாசன் – 10 ஆண்டு ஓட்டுநர் உரிமை ரத்து; மேல்முறையீடு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி பிரபல யூடியூபர் மற்றும் பைக் ரைடர் ‘டிடிஎஃப் வாசன்’ 2023 ஆம் ஆண்டு ஆபத்தான பைக் ஸ்டன்ட் மற்றும் அலட்சியமான ஓட்டுநர் பழக்கத்தால் சமூகத்தில்…

விஜய் மாநாட்டுக்கு மதுரை மாவட்ட காவல்துறை விதித்த நிபந்தனைகள்

விஜய் மாநாட்டுக்கு மதுரை மாவட்ட காவல்துறை விதித்த நிபந்தனைகள் மதுரை பாரத்துப்பட்டி பகுதியில் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள த.வெ.க. 2-ஆம் ஆண்டு மாநாட்டிற்காக மதுரை மாவட்ட காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை அறிவித்துள்ளது. மாநாட்டு திடலுக்கு தொண்டர்கள் மதியம் 3…

பிரியாணி அபிராமி – குழந்தைகள் கொலை வழக்கில் மேல்முறையீடு,

பிரியாணி அபிராமி – குழந்தைகள் கொலை வழக்கில் மேல்முறையீடு, உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு நோட்டீஸ் 2018-ஆம் ஆண்டு குன்றத்தூர் பகுதியில் தனது காதலன் மீனாட்சிசுந்தரத்துடன் சேர்ந்து இரு குழந்தைகளான மகள் கர்ணிகாவையும் மகன் அஜயையும் கொலை செய்த வழக்கில், சமூக வலைதளங்களில் “பிரியாணி…

சிவகாசி அருகே தேவர் சமூக இளைஞர் வெட்டி படுகொலை – குற்றவாளிகள் தேடலில் போலீசார்

சிவகாசி அருகே தேவர் சமூக இளைஞர் வெட்டி படுகொலை – குற்றவாளிகள் தேடலில் போலீசார் — விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேருஜி நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயது கணேஷ் பாண்டி என்ற இளைஞர், நள்ளிரவில் மர்ம கும்பல் தாக்குதலில்…

நெல்லை கவின் கொலை: சுர்ஜித்–சரவணன் 2 நாள் சிபிசிஐடி காவலில்; தீவிர விசாரணை

நெல்லை ஆணவக் கொலை: சுர்ஜித்–சரவணன் 2 நாள் சிபிசிஐடி காவலில்; தீவிர விசாரணை — திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் படுகொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை (எஸ்.ஐ.) சரவணனை, சிபிசிஐடி காவல்துறையினர் இரண்டு நாள் காவலில்…

புதிய டாட்டா ஹெக்ஸா கோளாறு கார் – நுகர்வோர் ஆணையம் ரூ.1.7 லட்சம் ஈடு உத்தரவு

திருநெல்வேலி: உடன்குடி கிறிஸ்டியா நகரைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் பிரபு, டாட்டா நிறுவனத்தின் ஹெக்ஸா எக்ஸ் டி (HEXA XT) மாடல் புதிய நான்கு சக்கர வாகனத்தை திருநெல்வேலியில் உள்ள அரிஸ்டா ஆட்டோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வாங்கிய ஒருமாதத்திலேயே வாகனத்தில்…