ஆந்திராவில் மருது பாண்டியர் சிலைகள் திறப்பு
ஆந்திர சித்தூரில் மருது பாண்டியர் சிலைகள் திறப்பு ஆந்திரப் பிரதேசம், சித்தூர்: தமிழகத்தின் வீரமரபைச் சிறப்பிக்கும் வகையில் சின்ன மருது – பெரிய மருதுவின் சிலைகள் இன்று (13.08.2025) ஆந்திர மாநிலம் சித்தூரில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு, சமூகப் போராட்டங்களில் ஆர்வமுள்ள…