திருநங்கையின் குடிசை வீட்டிற்கு தீவைப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
நெல்லை, ஆக.9- வள்ளியூர் அருகே திருநங்கையின் குடிசை வீட்டிற்கு மர்ம நபர்கள் தீவைத்தில் குடிசை வீடு தீக்கிரையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வள்ளியூர் அருகே சூட்டுப்பத்தை கிராமத்திற்கு தென் பகுதியில் 36 திருநங்கையருக்கு அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொருவருக்கும்…