நெல்லை பாளையங்கோட்டையில் அமலாக்கத்துறை ரைடு
நெல்லை பாளையங்கோட்டையில் அமலாக்கத்துறை ரைடு பாளையங்கோட்டை (நெல்லை): பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் அமைந்துள்ள ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சிவசுப்பிரமணியன் வீட்டில் இன்று (செப். 9) மதியம் அமலாக்கத்துறை (Enforcement Directorate) அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் ஓய்வு…