பிரியாணி அபிராமி – குழந்தைகள் கொலை வழக்கில் மேல்முறையீடு,
பிரியாணி அபிராமி – குழந்தைகள் கொலை வழக்கில் மேல்முறையீடு, உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு நோட்டீஸ் 2018-ஆம் ஆண்டு குன்றத்தூர் பகுதியில் தனது காதலன் மீனாட்சிசுந்தரத்துடன் சேர்ந்து இரு குழந்தைகளான மகள் கர்ணிகாவையும் மகன் அஜயையும் கொலை செய்த வழக்கில், சமூக வலைதளங்களில் “பிரியாணி…