ரூ.20 லட்சம் ஏமாற்று – கேட்டவருக்கு அரிவாள் வெட்டு
ரூ.20 லட்சம் ஏமாற்று – கேட்டவருக்கு அரிவாள் வெட்டு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிவசுந்தர்ராஜன் (39), தனியார் பணி செய்து வருபவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணி வாங்கித் தருவதாக கூறி உதவி பேராசிரியர் பாலகுமார், இவரிடமிருந்து ரூ.20 லட்சம்…