Category: Tirunelveli

பொறியாளர் தினத்தில் சமூகப் பொறுப்பு: திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் மாணவர்களுக்கு உதவி

பொறியாளர் தின விழாவை முன்னிட்டு திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் முஸ்லிம் துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் ஆனந்தராஜ் உபகரணங்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை லீனு வரவேற்புரை…

நெல்லை கல்வி உலகிற்கு பெருமை – ஜெயந்தி ஜெயேந்திரன் அவர்களுக்கு தமிழக அரசின் சிறந்த நல்ஆசிரியர் விருது

நெல்லை மகராஜநகரில் உள்ள ஜெயந்தி ஜெயேந்திரன் அவர்களுக்கு தமிழக அரசின் சிறந்த நல்ஆசிரியர் விருது நெல்லை மகராஜநகரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளி விழா மேல் நிலைப் பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் திருமதி ஜெயந்தி ஜெயேந்திரன்…

ரூ.20 லட்சம் ஏமாற்று – கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

ரூ.20 லட்சம் ஏமாற்று – கேட்டவருக்கு அரிவாள் வெட்டு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிவசுந்தர்ராஜன் (39), தனியார் பணி செய்து வருபவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணி வாங்கித் தருவதாக கூறி உதவி பேராசிரியர் பாலகுமார், இவரிடமிருந்து ரூ.20 லட்சம்…

திருநெல்வேலியில் அரசு பேருந்து விபத்து – 20க்கும் மேற்பட்டோர் காயம்

திருநெல்வேலியில் அரசு பேருந்து விபத்து – 20க்கும் மேற்பட்டோர் காயம் திருநெல்வேலியில் இருந்து தெற்குச் செழியநல்லூர் நோக்கி சென்ற அரசு பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானது. மானூர் அருகே ஆளவந்தான் குளம் பகுதியை அடைந்தபோது, சாலையில் திடீரென மாடு குறுக்கே வந்ததாக…

நெல்லையில் அமித்ஷாவுக்கு தயாராகும் தேநீர்

நெல்லையில் அமித்ஷாவுக்கு தயாராகும் தேநீர் திருநெல்வேலி: நாளை நடைபெற உள்ள பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்ள இருக்கிறார். அவர் தனியார் விமானத்தில் தூத்துக்குடி வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை…

திருநெல்வேலியில் அமித்ஷா வருகைக்கான பாதுகாப்பு – ஹெலிகாப்டர் ஒத்திகை பரபரப்பு

திருநெல்வேலியில் அமித்ஷா வருகைக்கான பாதுகாப்பு – ஹெலிகாப்டர் ஒத்திகை பரபரப்பு நெல்லை மாவட்டத்திற்கு வரும் 22ஆம் தேதி பாஜகவின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரத்தில் பாதுகாப்பு…

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையருக்கு ‘நல்ல ஆளுமை’ விருது

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையருக்கு ‘நல்ல ஆளுமை’ விருது திருநெல்வேலி:உள்துறை மேம்பாட்டு திட்டங்களில் சிறப்பான பணியை ஆற்றியதற்காக, திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் டாக்டர் பிரசன்ன குமார் IPS அவர்களுக்கு, தமிழக முதல்வர் வழங்கும் ‘நல்ல ஆளுமை விருது’…

நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய யானை

நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய யானை குறித்த வதந்தி – நிர்வாகம் விளக்கம் திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோவிலில் பக்தர்கள் மத்தியில் பெரும் பாசத்தைப் பெற்ற “காந்திமதி” என்ற யானை, வயது முதிர்வின் காரணமாக சில மாதங்களுக்கு முன்…

சுஜித்தின் சகோதரர் ஜெயபாலன் கைது

சுஜித்தின் சகோதரர் ஜெயபாலன் கைது நெல்லை:நெல்லையில் கவின் கொலை வழக்கு (ஆணவக் கொலை) தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி (CBCID) காவல்துறைக்கு வழக்கு மாற்றப்பட்ட பின்னர், இதுவரை சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.…

ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு

ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு திருநெல்வேலி – 13 ஆகஸ்ட் 2025நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா இன்று காலை盛மாக நடைபெற்றது. விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி…