மேலப்பாளையத்தில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்
பீகார் தேர்தலில் சீர்திருத்தம் என்ற பெயரில் 69 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: மேலப்பாளையத்தில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம் தேர்தல் சீர்திருத்தம் என்ற பெயரில், பிஹார் மாநிலத்தில் 69 லட்சம் வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலிலிருந்து நீக்கிய இந்திய தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து, மார்க்சிஸ்ட்…
கனிமொழி–மோடி சந்திப்பு: தூத்துக்குடி முதல் டெல்லி வரை கவனம்
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி, நேற்று நியூ டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில், தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மத்திய அரசு…
மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி – நெல்லை காவல் துறையினருக்கு ஆணையரின் பாராட்டு
வீரம், திறமை, சாதனை – நெல்லை காவல் துறையின் பெருமை! 📄 நியூஸ்: தமிழ்நாடு காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் 23.07.2025 முதல் 26.07.2025 வரை சென்னை ஒத்திவாக்கத்திலுள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி…
திருநங்கையின் குடிசை வீட்டிற்கு தீவைப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
நெல்லை, ஆக.9- வள்ளியூர் அருகே திருநங்கையின் குடிசை வீட்டிற்கு மர்ம நபர்கள் தீவைத்தில் குடிசை வீடு தீக்கிரையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வள்ளியூர் அருகே சூட்டுப்பத்தை கிராமத்திற்கு தென் பகுதியில் 36 திருநங்கையருக்கு அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொருவருக்கும்…
இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியனின் நேர்மையை நிரூபித்த காவல்துறை விளக்கம்!
தவறான செய்திக்கு பதிலடி: இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியனின் நேர்மையை நிரூபித்த காவல்துறை விளக்கம்!திருநெல்வேலி, ஆகஸ்ட் 8:இன்று சில செய்தித் தாள்களில் வெளியான “பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் மீண்டும் கட்டப்பஞ்சாயத்து?” எனும் செய்தி, திருநெல்வேலி மாநகர காவல்துறையின் நேர்மையும், சிறந்த காவல் பணியாற்றும் அதிகாரிகளின்…
எஸ்டிபிஐ கட்சியின் இரத்ததான அணி மாவட்ட செயற்குழு கூட்டம்
ஆவின் பால் பண்ணைக்கு செல்லும் குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டும் – எஸ்டிபிஐ கட்சியின் இரத்ததான அணி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எஸ்டிபிஐ கட்சியின் இரத்ததான அணி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் போத்தீஸ் முகம்மது பாபு தலைமையில்…
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி 55 வது பட்டமளிப்பு விழா
ஐ.நா சபை பாராட்டும் வகையில் தமிழகத்தில் சுகாதாரத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் மருத்துவ படிப்பு முடித்து மருத்துவராக செல்லும் நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வு, சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டு என நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி 55 வது…
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் கொட்டித் தீர்த்த கனமழை!
திருநெல்வேலியில் கடந்த இரண்டு நாட்களாக மக்களை வாட்டி வதைத்த வெயிலின் கோரப்பிடியில் இருந்து, தென்மேற்கு பருவமழை கருணை மழை பொழிந்து பாளையங்கோட்டை மக்களை இன்று மாலை திடீரென குளிரச் செய்தது.திருநெல்வேலி பாளையங்கோட்டையில் கொட்டித் தீர்த்த கனமழை! வாட்டி வதைத்த வெயிலுக்கு இதமான…